ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

என் உறவே நீ எங்கே


பாவை உன்னை பார்த்த பின்னே
 பார்வையையே நான் இழந்தேன்!

பாவமென தெரிந்த பின்னும்
பாவி உன்னை நினைத்து விட்டேன்!!

பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக