தமிழ்கவிதைகள்
அனைவரும் எழுதலாம்....
பக்கங்கள்
முகப்பு
பதிவுகள்
காணொளி
சின்னத்திரை
ஆசிரியர்கள்
நிர்வாகி
உதவிக்கு
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
அழிக்க முயன்றேன்
அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக