ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அழிக்க முயன்றேன்


அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக